தமிழகம்

தமிழ்நாடு வருகிறார் மோடி.

தனியார் பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு கோரிக்கை.

தனியார் மன மகிழ் மன்றங்களை அனுமதிக் கூடாது பாஜக கோரிக்கை.

திருச்செந்தூர் கோவிலில் தமிழிசை.

கீழப்பாவூர் கோவில் திருப்பணி : இரண்டு மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு.

தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை

இந்தியா

தமிழ்நாடு வருகிறார் மோடி.

Prime Minister meets with the President of Namibia.

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.

தனியார் மன மகிழ் மன்றங்களை அனுமதிக் கூடாது பாஜக கோரிக்கை.

திருச்செந்தூர் கோவிலில் தமிழிசை.

ஏமன் நாட்டில் கேரள நர்சுக்கு மரண தண்டனை.

தமிழ்நாடு வருகிறார் மோடி.

ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் கங்கைகொண்ட…

தனியார் பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு கோரிக்கை.

பன்னாட்டு தனியார் பால் பொருட்கள் நிறுவனமான லீ லாக்டாலிஸ் (திருமலா பால்) நிறுவனத்தில் நிதி பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர் சுமார்…

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.

நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த…

தனியார் மன மகிழ் மன்றங்களை அனுமதிக் கூடாது பாஜக கோரிக்கை.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசின் நலதிட்டப் பிரிவு  மாநில செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே…

திருச்செந்தூர் கோவிலில் தமிழிசை.

திருச்செந்தூர் கோயில் எனக்கு மிக மிக மனதிற்கு விருப்பமான கோயில்.. பல சவாலான முடிவுகளை அந்த அன்பான முருகன் முன்னால் எடுத்திருக்கிறேன்.. திருச்செந்தூர் அலைகளில் கால் வைக்கும்…

ஏமன் நாட்டில் கேரள நர்சுக்கு மரண தண்டனை.

  ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கேரளாவைச் சேர்ந்த…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுடன் புத்தக பிரசாதம் வழங்க முடிவு

சுவாமியின் மகிமை புரியும் வகையில் சிறிய அளவிலான புத்தகம் அச்சிட்டு வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேஸ்வர…

குஜராத் மாநிலத்தில் விபத்து.

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம்…

கீழப்பாவூர் கோவில் திருப்பணி : இரண்டு மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…