தமிழகம்

மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிப்பு

கும்பாபிஷேக முறைகேடுகளை (!?) சிவன் அறிவாரோ ?

சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மறைவு

இந்தியா

போப் பிரான்சிஸ் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்.!

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மறைவு

இந்தியா -இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்! வைகோ கடும் கண்டனம்.

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

  தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள…

பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிப்பு

பள்ளிக் கல்வி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் தொடர்பாக…

போப் பிரான்சிஸ் மறைவு – புதிய தமிழகம் இரங்கல்.!

உலக கத்தோலிக்கு திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் மறைவு – புதிய தமிழகம் கட்சி இரங்கல்.! உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 வது தலைவர் போப்…

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.   ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சுரானா டெவலப்பர்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகியவற்றில் சில…

போப் : இறுதிச் சடங்குகள் நடைமுறை

நேற்று உடல்நலக் குறைவால் மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் ஒருவர் இறந்துவிட்டால், அதனை வாடிகன் நகரின் நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமாக…

கும்பாபிஷேக முறைகேடுகளை (!?) சிவன் அறிவாரோ ?

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் : வெளிவராத சில பகீர் தகவல்கள் பல்வேறு சர்ச்சைகள், தடங்கல்களுக்கு இடையே கடந்த ஏழாம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்…

சமுதாயத்தின் வளர்ச்சி பாதுகாப்பே – உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன்

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார். செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம்…

தென்காசி அருகே வாலிபர் வெட்டிக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் தலையுடன் தப்பி ஓட்டம்

தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு 4 பேர் கொண்ட கும்பல் தலையுடன் தப்பி ஓட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள…

சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்ணகிரி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் தேமுதிக மாவட்ட கழகச்…