ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு 

ஜோகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகும் ஸ்ரீதர் வேம்பு  AI இன் சமீபத்திய முக்கிய மேம்பாடுகள் உட்பட, பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை…

பழனி முருகன் கோவிலில் இலவச தரிசனம்.

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிழாவிற்கு முந்தைய நாள் திருவிழா நாள் மற்றும் திருவிழாவுக்கு அடுத்த நாள் என மூன்று நாட்கள் இலவச தரிசனம்.…

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்.

உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, வாரிசு தத்து எடுத்தல் ஆகியவற்றில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான சட்டத்தை பின்பற்றுவது…

திமுக எம்.பி க்கள் கூட்டம்.

சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29 எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் எனவும் இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக…

சிலிண்டர் லாரியில் தீ விபத்து.

ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் சமையல்  கேஸ் கொண்டு வந்த லாரியில் ஒரு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேர…

பைக் விபத்தில் இருவர் பலி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தலா 17 வயது கொண்ட மோகன்ராஜ், ஹரிஷ் என்ற இரு இளைஞர்கள் பைக் ரேஸ் ஈடுபட்டு மிகவும் வேகமாக சென்றதாக தெரிகிறது.அப்போது…

நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம்

குற்றாலத்தில் நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின், மாநில கல்விக்குழு ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தெஷண…

திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு.

பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடக்க இருந்தது. தேர்வு தற்போது பிப்ரவரி…

தென்காசி மாணவிக்கு ஆளுநர் கையால் விருது.

தென்காசி துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஹெபினா என்ற மாணவி இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில்…

நந்தன் கால்வாய் திட்டம் தொடங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, நந்தன் கால்வாய் திட்டம் தொடர்பாக அறிவித்தபடி பணியை உடனடியாகத் தொடங்கி, காலத்தே முடித்து, செயல்படுத்த வேண்டும் இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…