ஓசூர் அருகே சின்ன எலசகிரியில் சமையல் கேஸ் கொண்டு வந்த லாரியில் ஒரு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த தீ அணைக்கப்பட்டது.
அப்பாவி ஜனங்கள் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி தான் மாறுகிறது. காட்சிகள் மாறுவதில்லை. கடந்த 2024 டிச., 23ம் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்…
சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு காலி செய்ய மறுத்த வழக்கறிஞருக்கு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ்…
பன்னாட்டு தனியார் பால் பொருட்கள் நிறுவனமான லீ லாக்டாலிஸ் (திருமலா பால்) நிறுவனத்தில் நிதி பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர் சுமார்…