டங்ஸ்டன் விவகாரம் விவசாயிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு நன்றி

அரிட்டாப்பட்டி விவசாயிகள்பிரேமலதா விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் அரிட்டாப்பட்டி விவசாயிகள் சந்திப்பு; டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்தாகி போராட்டம் வெற்றி…

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 வருடங்கள் தண்டனை.

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 6,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி…

அண்ணா பல்கலை விவகாரத்தில் அரசியல் செய்ய பத்திரிக்கையாளர்கள் தான் கிடைத்தார்களா?

விசாரணை அமைப்புகளே ஜனநாயகத்தின் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடலாமா ? சென்னை உயர்நீதி மன்றமே பத்திரிகையாளர்களாளால் தான் இந்த விவகாரமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில்…

விசாரணை என்ற பெயரில் அத்துமீறுகிறதா சிறப்பு விசாரணை குழு?

பத்திரிக்கையாளர் செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு அனுப்புவது ஏன்? பத்திரிக்கையாளர்களின் செல்போனில் உள்ள பிற தரவுகளை கைப்பற்றி கண்காணிக்க திட்டமா? அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின்…

ஆட்டோ ஓட்டுநர் செய்த காரியம் நேரில் அழைத்து பாராட்டிய ஆய்வாளர்

ஆட்டோ ஓட்டுநர் செய்த காரியம் நேரில் அழைத்து பாராட்டிய ஆய்வாளர் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள் தென்காசி மாவட்டம்,…

ஆட்சி மாறுகிறது காட்சிகள் மாறுவதில்லை

அப்பாவி ஜனங்கள் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி தான் மாறுகிறது. காட்சிகள் மாறுவதில்லை. கடந்த 2024 டிச., 23ம் தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்…

வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எப்15 விண்ணில் பாய்ந்தது  2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.