அதிமுக மாஜி அமைச்சர் கைது.

மதுரையில் மறியலில் ஈடுபட்டதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். திருமங்கலம் -கொல்லம் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் அதனை தடுப்பதற்காக சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டி திருமங்கலத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் போலீசார் பொதுமக்களுடன் சேர்த்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும் கைது செய்தனர்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *