பிரதமர் மோடி உரை.

மாநிலங்களவையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று மோடி உரையாற்ற உள்ளார்.  ஜனாதிபதி…

சிறுவன் கன்னத்தில்  Fevi kwik பயன்படுத்திய செவிலியர்.

கர்நாடகாவில் கன்னத்தில் அடிபட்டு ஏழு வயது சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான் அந்த ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றிய செவிலியர் ஜோதி அவனுக்கு தையல் போடாமல்   Fevi kwik…

HDFC வங்கி UPI சேவை இல்லை.

தற்போதைய டிஜிட்டல் உலகில் மக்கள் அனைவரும் நாள்தோறும் UPI சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு வருகிற…

சோலார் மின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தடைந்த முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில்…

பரங்குன்றம் முருகனை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனாக்கிய வைதீக அரசியல்.

  பார்ப்பனியம் இம்மண்ணில் நுழைந்த போது இங்கிருந்த வெகுமக்களின் வழிபாட்டு முறைகளையெல்லாம் தனக்கானதாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. அதுவே அவதாரம், அம்சம் எனும் கோட்பாட்டை உருவாக்கியது. பார்ப்பனியம்…