மாநிலங்களவையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று மோடி உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தனது பதில் உரையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என தடையும், சில…
இன்று உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மாதம் 23-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம்…