மாநிலங்களவையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்று மோடி உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தனது பதில் உரையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை தென்காசி மாவட்டமானது மிகப் பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆன்மீகம்…
தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மக்களை பற்றி சிந்திக்க கூடிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும்,…