ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில்,…

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் .

தீர்மானம்: 1 முன்னாள் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கும், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி அவர்கள் மறைவிற்கும், தேமுதிக நாமக்கல் தெற்கு முன்னாள்…

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு சிந்திக்க வேண்டும்-திருமாவளவன்

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது-இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்-திருமாவளவன் பேட்டி…

விழுப்புரத்தில் சமூக நீதி போராளிகளிக்கு மணிமண்டபம்.

  விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் , 21 சமூக நீதி போராளிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை கடந்த மாதம் 28…

தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு திருவண்ணாமலை தை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் செவ்வாய் 11/02/2025…