புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை.

2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால தலைமுறையினர் அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.”

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *