குடியரசுத் துணைத் தலைவர், ஜக்தீப் தன்கர் நாளை (2025 பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார்.
இப்பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர், ஜெய்ப்பூரில் “நாட்டை கட்டமைத்தல்: தொழில்முனைவோர்களின் பங்களிப்பு” என்ற ஃபோர்ட்டி (ராஜஸ்தான் வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு) மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தலைமை தாங்குகிறார்.
