குடியரசுத் தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பனாமா, கயானா, சூடான், டென்மார்க், பாலஸ்தீனம் ஆகியவற்றின்  தூதர்களிடம்(அம்பாசிடர் /ஹைகமிஷனர்)இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனப் பாத்திரங்களைப் பெற்றுக் கொண்டார். நியமனப் பத்திரங்களைச் சமர்ப்பித்தவர்கள்:

1.  அலோன்சோ கொர்யா மிகுவல், பனாமா நாட்டின் தூதர்

2.  தரம்குமார் சீரஜ், கயானா நாட்டின் தூதர்

3. டாக்டர் முகமது அப்துல்லா அலி எல்டோம், சூடான் நாட்டின்  தூதர்

4. ராஸ்மஸ் அபில்கார்ட் கிறிஸ்டென்சன், டென்மார்க் நாட்டின் தூதர்

5.  அப்துல்லா முகமது ஏ. அபுஷாவேஷ், பாலஸ்தீன நாட்டின் தூதர்

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *