சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய புத்தொழில் விழா நிறைவு.

ஜம்முவில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து  நேற்று நடத்திய தேசிய புத்தொழில் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீரில்…

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், பிரகிருதி 2025-ஐ தொடங்கி வைத்தார்.

கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாடான பிரகிருதி 2025 (உருமாறும் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவித்தல்), புதுதில்லியில் இன்று நடைபெற்றது. உருமாறும்…

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் மாநாட்டை புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக, தேர்தல்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர்  நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின்…