மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், பிரகிருதி 2025-ஐ தொடங்கி வைத்தார்.

கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாடான பிரகிருதி 2025 (உருமாறும் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவித்தல்), புதுதில்லியில் இன்று நடைபெற்றது. உருமாறும்…

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாள் மாநாட்டை புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக, தேர்தல்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான இன்று பிரதமர்  நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். கருணை உள்ளம் கொண்ட தலைவர் என்றும், தமிழகத்தின்…

குடியரசுத் தலைவரிடம் ஐந்து நாடுகளின் தூதர்கள் நியமனப் பத்திரங்களை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பனாமா, கயானா, சூடான், டென்மார்க், பாலஸ்தீனம் ஆகியவற்றின்  தூதர்களிடம்(அம்பாசிடர் /ஹைகமிஷனர்)இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனப் பாத்திரங்களைப்…

செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் முகாம் தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் நடைபெறவுள்ளது.…

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு – தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம்.   தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கலந்தாலோசனைக்…

திராவிட மாடல் மோகம் போச்சி அப்பா மோகம் வந்தாச்சு

திராவிட மாடல் ‘ மோகம் கொஞ்சம் குறைந்து , அந்த இடத்தை இப்போது ‘ அப்பா ‘ மோகம் பிடித்துள்ளது. இதுவரை பத்து நிமிடப் பேச்சில் இருபது…