டெல்லியின் புதிய முதல்வர்
டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்
டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்
அஞ்சல் துறை சார்பில், வசந்த கால திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2025 பிப்ரவரி 10 முதல் 28 தேதி வரை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் உணர்வை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இந்த விழா உள்ளது. இந்த விழாவின் முக்கிய…
இந்தியை ஏற்காத வரை தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதால் அவரை கண்டித்து மன்னார்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
பென்னாகரம் அருகே உள்ள பொத்தனூர் என்ற ஊரில் 100 நாள் வேலைக்கு ராதா, லட்சுமி என்ற இரு பெண்கள் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது மிக வேகமாக…
The Vice-President of India, Jagdeep Dhankhar, will be on a one-day tour of Jaipur, Rajasthan on 18th February, 2025. During…
குடியரசுத் துணைத் தலைவர், ஜக்தீப் தன்கர் நாளை (2025 பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர், …
The Prime Minister, Narendra Modi has urged everyone to stay calm and follow safety precautions after tremors felt in Delhi.…
தில்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மோடி கூறியுள்ளார்.…
In a significant milestone for India’s agricultural exports, the Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) in collaboration…
இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய…