அஞ்சல் துறை சார்பில் வசந்த கால திருவிழா.

அஞ்சல் துறை சார்பில், வசந்த கால திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2025 பிப்ரவரி 10 முதல் 28 தேதி  வரை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில்  உணர்வை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இந்த விழா உள்ளது. இந்த விழாவின் முக்கிய…

அமைச்சரை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

இந்தியை ஏற்காத வரை தமிழ்நாட்டிற்கு நிதி தர மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதால் அவரை கண்டித்து மன்னார்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

100 நாள் வேலைக்கு சென்ற பெண் உயிர் இழப்பு.

பென்னாகரம் அருகே உள்ள பொத்தனூர் என்ற ஊரில் 100 நாள் வேலைக்கு ராதா, லட்சுமி என்ற இரு பெண்கள் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது மிக வேகமாக…

குடியரசுத் துணைத் தலைவர் நாளை (2025 பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர்,  ஜக்தீப் தன்கர் நாளை (2025  பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர், …

தில்லியில் நிலஅதிர்வு:அமைதி காக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தில்லியில் நிலஅதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அனைவரும் அமைதி காக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.  நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக  மோடி கூறியுள்ளார்.…

ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி.

இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய…