ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது

இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ராக்கெட் ஏவுதலும் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வந்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

இதற்காக 2 ஆயிரத்து 223 ஏக்கர் நிலம் கைய கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது

பூமிபூஜையுடன் தொடங்கிய இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும் என தகவல்.

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *