மக்கள் மருந்தக நண்பர்கள் பதிவு இயக்கம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

7-வது மக்கள் மருந்தக தின வாரம்- 2025-ன் ஆறாவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “ஜன் ஔஷதி மித்ரா” எனப்படும் மக்கள் மருந்தக நண்பர்கள் இயக்கம் நாடு தழுவிய…

குடியரசுத் தலைவர் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்.

சர்வதேச மகளிர் தினம்  மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பெண்…

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் புதிதாக 50,000 பேரை பணியமர்த்த திட்டம்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) 50,000 பேரை வரும் ஆண்டுகளில் புதிதாக பணியமர்த்த உள்ளதாக சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநர்  ராஜ்விந்தர் சிங் பட்டி கூறியுள்ளார். சென்னையில்…

தென்காசியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.

தென்காசியில் சாம்பவர்வடகரை நகரில் நிலத் தகராறில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் கிராமத் தலைவரால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் – தேசிய மனித உரிமைகள்…

6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய்த்துறையில் பணிபுரியும் தனித்துணை ஆசிரியர் மற்றும் வட்டாட்சியரின் பயன்பாட்டிற்காக 51 புதிய…

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-விஜய் அழைப்பு.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்…