சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

தேமுதிகவினர் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்ணகிரி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் தேமுதிக மாவட்ட கழகச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் , ஒன்றியச் செயலாளர்ஜெயக்குமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இதில் வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜன் மாவட்டத் துணைச் செயலாளர் மாலதி , பொதுக்குழு உறுப்பினர் செல்வம் கோபாலகிருஷ்ணன் பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி சுரேஷ் , சார்பு அணி நிர்வாகிகள் ,சக்திவேல் , சேக்காசிம் ஒன்றிய நிர்வாகிகள் முத்துக்குமார் , அகமது முஸ்தபா , ரமேஷ் , சுப்பையா ராஜாசெல்வகுமார் பகுதி நிர்வாகிகள் , ஆறுமுகம் , அனவர்தம் திருமணி ,கிருஷ்ணசாமி, அய்யனார் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

 

↳ Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *