முதல் முறையாக சர்வதேச அரங்குகளுடன் செமிகான் இந்தியா 2025:

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் நவீனத் தொழில்நுட்பங்களில் உலகின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் வளர்ச்சியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குறைக்கடத்தி விநியோகச்…

பீகாரில் 74 சதவீத வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

பீகாரில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கை இரண்டாம் கட்டமாக வீடு வீடாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

வேலைவாய்ப்புத் திருவிழா – மத்திய அரசுத் துறைகளில் 51,000 பேருக்கு நாளை பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார் பிரதமர்.

மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நாளை (2025 ஜூலை 12-ம்  தேதி) காலை 11:00 மணியளவில்…

அதிமுக ஆட்சியில் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை ” -எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “திமுக தரும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த…

அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் !? எடப்பாடி பழனிசாமி கேள்வி.

சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில்,…

சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக் கன்று நடுவிழா.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் தளிர்-திப்பணம்பட்டி கிராமம் இணைந்து 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த…

வீட்டை காலி செய்து மறுத்த வக்கீலுக்கு சிறை.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு காலி செய்ய மறுத்த வழக்கறிஞருக்கு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ்…