மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் 

மதுரை, சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் ஒரு…

வங்கிகளுக்கு ரம்ஜான் விடுமுறை இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் சர்ச்சை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி…

விண்ணை முட்டும் தங்கம் விலை..!  அதிர்ச்சியில் சாமானியர்கள்..!

தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,000-ஐ நெருங்கி வருவதால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பங்குச் சந்தை வீழ்ச்சி மற்றும்…

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் திருவிக அரசு அறிவியல்…

குட்கா பொருட்கள் விற்பனை: ராஜஸ்தானை சேர்ந்த மூவர் கைது

வந்தவாசியில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் வேலு என்பவரின்…

பேருந்து நிலையத்தில் தவித்த சிறுமி போலீசில் ஒப்படைப்பு

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் அழுதுகொண்டிருந்த சிறுமியை மீட்டு ஓய்வு தாசில்தார் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று காலை…

தமிழக முதல்வர் விழுப்புரம் வருகை: மேடை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதையொட்டி, வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணியினை  வனத்துறை அமைச்சர் பொன்முடி  நேரில் பார்வையிட்டு…

ராணிப்பேட்டை அருகே பதட்டம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

ராணிப்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே திருமால்பூர் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி…

சென்னையில் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் இந்திய விளையாட்டு ஆணையம்

மத்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம், 2025-2026 ஆம் ஆண்டிற்கு கீழ்க்கண்ட விளையாட்டுக்களில் திறமையான…

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடப் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு…