பீகாரில் 74 சதவீத வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

பீகாரில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கை இரண்டாம் கட்டமாக வீடு வீடாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

வேலைவாய்ப்புத் திருவிழா – மத்திய அரசுத் துறைகளில் 51,000 பேருக்கு நாளை பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார் பிரதமர்.

மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நாளை (2025 ஜூலை 12-ம்  தேதி) காலை 11:00 மணியளவில்…

அதிமுக ஆட்சியில் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை ” -எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “திமுக தரும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த…

அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் !? எடப்பாடி பழனிசாமி கேள்வி.

சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில்,…

தமிழ்நாடு வருகிறார் மோடி.

ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் கங்கைகொண்ட…

தனியார் பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு கோரிக்கை.

பன்னாட்டு தனியார் பால் பொருட்கள் நிறுவனமான லீ லாக்டாலிஸ் (திருமலா பால்) நிறுவனத்தில் நிதி பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர் சுமார்…

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.

நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த…