இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி-விஜய் அழைப்பு.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார்…

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மார்ச் 10ஆம்…

தேமுதிக பொதுச் செயலாளரருடன் செஃபி பேராயத்தின் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு செஃபி பேராயத்தின் தலைவரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர். க. மேஷாக் ராஜா தலைமையில் பேராயர்கள் தேமுதிக பொதுச் செயலாளர்…

கோவை மயான கொள்ளை பூஜையில் எலும்பை கடித்த பூசாரி.

கோவை மயானகொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி – ஏராளமான மக்கள் பங்கேற்பு. மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி…

மகா சிவராத்திரி பிரதமர் வாழ்த்து

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர்  நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு…

காசி தமிழ்ச் சங்கம் மாணவர்கள் குழு கோயில்களுக்குச் சென்று வழிபாடு.

மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாவது நாளான இன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் வாரணாசியில் உள்ள புனித ஹனுமான் படித்துறைக்குச் சென்று வழிபாடு செய்தனர். ஆன்மீக…

சபரிமலையில் நேரடி தரிசனம்

சபரிமலையில் 18ம் படி ஏறிய உடனேயே சுவாமி தரிசனம் செய்யும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகள் நிறைவு பெற்று விட்டன. வரும்…

தைப்பூசம்- அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அன்னதானமம்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா: தமிழ்நாட்டில் தைப்பூச திருவிழாவானது பழனிக்கு அடுத்து கரூர் மாவட்டம் குளித்தலையில்…

கழுகுமலையில் பக்தர்கள் கூட்டம்.

இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் காலை 5 மணி முதலே  திரளான பக்தர்கள் நீண்ட…

புத்தகத் திருவிழாவா மதம் மாற்றும் பிரச்சாரக் கூட்டமா ?

நெல்லை புத்தகத் திருவிழாவில் மாணவ மாணவியருக்கு பைபிள் வழங்கிய விவகாரம் குறித்து இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் நெல்லை புத்தகத்…