14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்.

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர்.…

இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு சிந்திக்க வேண்டும்-திருமாவளவன்

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது-இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற சிந்திக்க வேண்டும்-திருமாவளவன் பேட்டி…