ரயில்வே பணிக்கான தேர்வு மையம் வெளிமாநிலங்களில் அமைத்ததற்கு கண்டனம்.

தெற்கு ரயில்வே பணிக்கான தேர்வு எழுதத் தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் மையம் அமைத்ததற்குக் கண்டனம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா…

மக்கள் மருந்தக நண்பர்கள் பதிவு இயக்கம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

7-வது மக்கள் மருந்தக தின வாரம்- 2025-ன் ஆறாவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “ஜன் ஔஷதி மித்ரா” எனப்படும் மக்கள் மருந்தக நண்பர்கள் இயக்கம் நாடு தழுவிய…

குடியரசுத் தலைவர் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்.

சர்வதேச மகளிர் தினம்  மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பெண்…

6 கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருது வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வருவாய்த்துறையில் பணிபுரியும் தனித்துணை ஆசிரியர் மற்றும் வட்டாட்சியரின் பயன்பாட்டிற்காக 51 புதிய…

ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் இஸ்ரோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.…

மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவக்கம்.

தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, மக்களை அரசு திசைதிருப்பி வரும் நிலையில், பிற தென்னிந்திய மாநிலங்களில் மும்மொழி கொள்கை இருந்தும்…

பொதுத்தேர்வு எழுதும் 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு-வைகோ வாழ்த்து.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பொதுத் தேர்வினை எழுதுங்கள்! வைகோ வாழ்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்புப்…

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப் போர் ஏற்படுத்த…