குடியரசுத் துணைத் தலைவர் நாளை (மார்ச் 6) மும்பை பயணம்.

குடியரசுத் துணைத் தலைவர்  ஜக்தீப் தன்கர் நாளை (2025 மார்ச் 6) மகாராஷ்டிராவின் மும்பைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். தமது பயணத்தின்போது,  குடியரசுத் துணைத் தலைவர்…

செங்கோட்டையில் 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி…

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய புத்தொழில் விழா நிறைவு.

ஜம்முவில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து  நேற்று நடத்திய தேசிய புத்தொழில் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீரில்…

குடியரசுத் துணைத் தலைவர் நாளை (2025 பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர்,  ஜக்தீப் தன்கர் நாளை (2025  பிப்ரவரி 18) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருநாள் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது, குடியரசு துணைத் தலைவர், …

ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி.

இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய…