இந்தியா -இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்! வைகோ கடும் கண்டனம்.

  இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா –…

வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் பாஜக பிரமுகர் சரத்குமார்

வக்பு சட்டத்திருத்த மசோதா மற்றும் சீர்திருத்த செயல்பாடுகள் காலத்தின் கட்டாயம் என முன்னாள் எம்.பியும் தமிழக  பாஜக பிரமுகருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் இஸ்லாமிய…

இந்தியாவின் அறிவுசார் மறுமலர்ச்சி தற்சார்புடைய தேசத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது: பிரதமர் பாராட்டு

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் அறிவுசார் மறுமலர்ச்சி; கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகளவில் போட்டியிடும் தற்சார்புடைய தேசத்தை உருவாக்க வழி வகுத்துள்ளது: பிரதமர்…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…

மக்கள் மருந்தக நண்பர்கள் பதிவு இயக்கம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

7-வது மக்கள் மருந்தக தின வாரம்- 2025-ன் ஆறாவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “ஜன் ஔஷதி மித்ரா” எனப்படும் மக்கள் மருந்தக நண்பர்கள் இயக்கம் நாடு தழுவிய…

குடியரசுத் தலைவர் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டம்.

சர்வதேச மகளிர் தினம்  மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பெண்…

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் புதிதாக 50,000 பேரை பணியமர்த்த திட்டம்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) 50,000 பேரை வரும் ஆண்டுகளில் புதிதாக பணியமர்த்த உள்ளதாக சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநர்  ராஜ்விந்தர் சிங் பட்டி கூறியுள்ளார். சென்னையில்…