தென்காசியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.

தென்காசியில் சாம்பவர்வடகரை நகரில் நிலத் தகராறில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் கிராமத் தலைவரால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் – தேசிய மனித உரிமைகள்…

செங்கோட்டையில் 45 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கே.ஆர் பி.பிரபாகரன் இனிப்பு வழங்கினார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கீழப்பாவூரில் இனிப்பு வழங்கி   கொண்டாடப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன்…

தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல்…

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப் போர் ஏற்படுத்த…

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு – தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம்.   தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கலந்தாலோசனைக்…

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் 

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்  தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மக்களை பற்றி சிந்திக்க கூடிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும்,…

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் தென்காசி மாணவ, மாணவிகள் தங்கம் வென்று அசத்தல்.

தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசியை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் தங்கம் வென்று அசத்தல் – ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. தேசிய அளவிலான…

தென்காசியில் நியாய விலைக் கட்டிடம் – மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தென்காசியில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கட்டிடம் – மாவட்ட ஆட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர். தென்காசி நகராட்சி…

ஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற பிப்ரவரி 9 ம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து 224 வது கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்…