மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…

சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்ணகிரி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் தேமுதிக மாவட்ட கழகச்…

காவல் துறை அதிரடி பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்அறிக்கை இது குறித்து…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…

தேமுதிக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு

  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி குறித்து தலைமை கழக அறிவிப்பு புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம்,…

உலக மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் உலக மகளிர் தின வாழ்த்து செய்தி சமுதாயத்தில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். பெண்கள்…

தேமுதிக பொதுச் செயலாளரருடன் செஃபி பேராயத்தின் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு செஃபி பேராயத்தின் தலைவரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர். க. மேஷாக் ராஜா தலைமையில் பேராயர்கள் தேமுதிக பொதுச் செயலாளர்…

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – தேமுதிக

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – தேமுதிக தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து…

ரயிலில் கர்ப்பிணிப் பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கை.

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது கவலையளிக்கிறது. இதுபோன்ற துயர நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, கோவையிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயிலில்,…

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் .

தீர்மானம்: 1 முன்னாள் பாரத பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கும், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி அவர்கள் மறைவிற்கும், தேமுதிக நாமக்கல் தெற்கு முன்னாள்…