இந்திய ரூபாய்க்கான அடையாள சின்னத்தை மாற்றும் செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் – ரா.சரத்குமார்.

  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி…

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் தேசிய புத்தொழில் விழா நிறைவு.

ஜம்முவில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம் – இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து  நேற்று நடத்திய தேசிய புத்தொழில் விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜம்மு-காஷ்மீரில்…

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், பிரகிருதி 2025-ஐ தொடங்கி வைத்தார்.

கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாடான பிரகிருதி 2025 (உருமாறும் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவித்தல்), புதுதில்லியில் இன்று நடைபெற்றது. உருமாறும்…

அஞ்சல் துறை சார்பில் வசந்த கால திருவிழா.

அஞ்சல் துறை சார்பில், வசந்த கால திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2025 பிப்ரவரி 10 முதல் 28 தேதி  வரை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில்  உணர்வை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இந்த விழா உள்ளது. இந்த விழாவின் முக்கிய…

ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி.

இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய…

தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்…