மக்கள் மருந்தக நண்பர்கள் பதிவு இயக்கம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

7-வது மக்கள் மருந்தக தின வாரம்- 2025-ன் ஆறாவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “ஜன் ஔஷதி மித்ரா” எனப்படும் மக்கள் மருந்தக நண்பர்கள் இயக்கம் நாடு தழுவிய…

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் 

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்  தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மக்களை பற்றி சிந்திக்க கூடிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும்,…

சென்னையில் மாபெரும் 8-வது சித்த மருத்துவக் கண்காட்சி ‘நவரத்தினா 2025’ நிறைவு விழா.

சென்னை கிண்டியில் உள்ள பி.எம். பிர்லா கோளரங்க வளாகத்தில் எட்டாவது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டத்தின் தொடர் நிகழ்வாக மாபெரும் சித்தமருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 மத்திய…

மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்.

  சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம். போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல…

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்.

  தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி…

நீட் தேர்வு தேதி அறிவிப்பு.

மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 4 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வந்துள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

ஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற பிப்ரவரி 9 ம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து 224 வது கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்…

சிறுவன் கன்னத்தில்  Fevi kwik பயன்படுத்திய செவிலியர்.

கர்நாடகாவில் கன்னத்தில் அடிபட்டு ஏழு வயது சிறுவன் மருத்துவமனைக்கு சென்றுள்ளான் அந்த ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றிய செவிலியர் ஜோதி அவனுக்கு தையல் போடாமல்   Fevi kwik…