தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளின் பாக முகவர்களுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மற்றும் கனிமொழி…

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காததை கண்டித்துதேமுதிக அறிக்கை.

  கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என சிகிச்சைக்கு வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு…

தேமுதிக தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை.

  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தியாகி இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாளில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்… கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றிற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின்…

கோட்டையை விட்டு, வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி

வெள்ளங்குளியில் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்தார்! கோவில் கொடை விழா என்றாலே கிராம மக்களுக்கு கொண்டாட்டம் தான். நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சீவலப்பேரி, ஊர்காடு, வெள்ளங்குளி, பொழிக்கரை, கலந்தபனை,…

எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு- ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர், எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் சரிபார்க்கும் பணிகள் நிறைவுற்ற…

ஆட்சியரால் பாராட்டும் பரிசும் பெற்ற மாணவிகள்.

ரூபாய் 3000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி  …

புதிய திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி திருவிழா

புதிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்வு புதிய திராவிடர் கழகத்தின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் இந்நிகழ்ச்சி…

பாமக எம். எல். ஏ., கள் நீக்கம் பாமக அறிவிப்பு.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின்…

கொடைரோடு அருகே லாரிகள் மோதி கோர விபத்து.

கொடைரோடு அருகே நள்ளிரவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து, உடல் துண்டாகி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே…