மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால், பிரகிருதி 2025-ஐ தொடங்கி வைத்தார்.

கார்பன் சந்தைகள் குறித்த சர்வதேச மாநாடான பிரகிருதி 2025 (உருமாறும் முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நெகிழ்வு, விழிப்புணர்வு, அறிவு மற்றும் வளங்களை ஊக்குவித்தல்), புதுதில்லியில் இன்று நடைபெற்றது. உருமாறும்…

அஞ்சல் துறை சார்பில் வசந்த கால திருவிழா.

அஞ்சல் துறை சார்பில், வசந்த கால திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2025 பிப்ரவரி 10 முதல் 28 தேதி  வரை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில்  உணர்வை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இந்த விழா உள்ளது. இந்த விழாவின் முக்கிய…

ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி.

இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய…

தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்.

குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்…

பாரத் டெக்ஸ் 2025-ல் ஆடை அலங்கார கண்காட்சி.

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி மேம்பாட்டு ஆணைய அலுவலகம், கைவினைத்திறனின் துடிப்பை உணரவும், பாரம்பரியத்தை கௌரவிக்கவும் “பிரீத்திங் த்ரெட்ஸ்” என்ற தலைப்பில் ஒரு ஆடை அலங்கார…

அது கார்ட்டூனே அல்ல வன்மம்.

விகடன் கார்ட்டூன் மிகப் பெரும்பாலானோரைப் புண்படுத்தியுள்ளது. உண்மையில் அது கார்ட்டூனே அல்ல. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அப்பத்திரிகை, பிரதமர் மீதான தன் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவிடம் இந்தியா…