அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காததை கண்டித்துதேமுதிக அறிக்கை.

  கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என சிகிச்சைக்கு வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு…

ஏமன் நாட்டில் கேரள நர்சுக்கு மரண தண்டனை.

  ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கேரளாவைச் சேர்ந்த…

போப் : இறுதிச் சடங்குகள் நடைமுறை

நேற்று உடல்நலக் குறைவால் மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. போப் ஆண்டவர் ஒருவர் இறந்துவிட்டால், அதனை வாடிகன் நகரின் நிர்வாகி ஒருவர் அதிகாரப்பூர்வமாக…

மக்கள் மருந்தக நண்பர்கள் பதிவு இயக்கம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

7-வது மக்கள் மருந்தக தின வாரம்- 2025-ன் ஆறாவது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “ஜன் ஔஷதி மித்ரா” எனப்படும் மக்கள் மருந்தக நண்பர்கள் இயக்கம் நாடு தழுவிய…

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் 

தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைச்சர் தகவல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்  தென்காசியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மக்களை பற்றி சிந்திக்க கூடிய முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும்,…

சென்னையில் மாபெரும் 8-வது சித்த மருத்துவக் கண்காட்சி ‘நவரத்தினா 2025’ நிறைவு விழா.

சென்னை கிண்டியில் உள்ள பி.எம். பிர்லா கோளரங்க வளாகத்தில் எட்டாவது சித்த மருத்துவ தினக் கொண்டாட்டத்தின் தொடர் நிகழ்வாக மாபெரும் சித்தமருத்துவக் கண்காட்சி நவரத்தினா 2025 மத்திய…

மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்.

  சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம். போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல…

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்.

  தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி…