சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி !?

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி !? உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக சமூக வலைதள மாநில துணை…

21 வது ஆண்டில் தேமுதிக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் கடிதம்

தேமுதிக தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதி இருக்கிறார் அக்கடித்தில்  …

மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…

சுந்தரலிங்கனார் பிறந்த நாள் தூத்துக்குடி தேமுதிக சார்பில் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் கவர்ணகிரி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் தேமுதிக மாவட்ட கழகச்…

காவல் துறை அதிரடி பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையை பாராட்டி பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்அறிக்கை இது குறித்து…

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர் சூட்ட தேமுதிக கோரிக்கை இது தேமுதிகபொதுச் செயலாளர்  திருமதி.பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில்…

தேமுதிக பொதுச் செயலாளரருடன் செஃபி பேராயத்தின் தலைவர் சந்திப்பு

தமிழ்நாடு செஃபி பேராயத்தின் தலைவரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராயர் டாக்டர். க. மேஷாக் ராஜா தலைமையில் பேராயர்கள் தேமுதிக பொதுச் செயலாளர்…

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – தேமுதிக

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – தேமுதிக தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து…

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் – மாவட்டச் செயலாளர் பழனி சங்கர் தகவல்

கனிம வளக் கொள்கையைக் கண்டித்து பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் – மாவட்டச் செயலாளர் பழனி சங்கர் தகவல்   தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென்காசி…

துப்பாக்கியால் சுட்டு 13மீனவர்கள் கைது – இலங்கை அரசை கண்டித்து தேமுதிக  அறிக்கை

துப்பாக்கியால் சுட்டு 13மீனவர்கள் கைது – இலங்கை அரசை கண்டித்து தேமுதிக  அறிக்கை இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க…