சோழவரம் விபத்தில் இருவர் உயிரிழப்பு.

சோழவரம் அருகே உள்ள உரக்காடு என்னும் கிராமத்தில் தனியார் கொரியர் நிறுவனத்திற்கு லோடு  வாகனம் வந்தது. வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளிடம் பேசிக் கொண்டிருந்தபோது கிளீனர்…

குஜராத் மாநிலத்தில் விபத்து.

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம்…

100 நாள் வேலைக்கு சென்ற பெண் உயிர் இழப்பு.

பென்னாகரம் அருகே உள்ள பொத்தனூர் என்ற ஊரில் 100 நாள் வேலைக்கு ராதா, லட்சுமி என்ற இரு பெண்கள் சாலையோரம் நடந்து சென்றனர். அப்போது மிக வேகமாக…