சோலார் மின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தடைந்த முதலமைச்சர்  மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில்…

வளர் தமிழ் நூலகம் திறந்து வைத்தாா் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கலையரங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் உருவ சிலையையும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்…