செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் முகாம் தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் பிப்ரவரி 21 அன்று நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்த செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை தாம்பரம் அஞ்சல் கோட்டத்தில் நடைபெறவுள்ளது.…

அஞ்சல் துறை சார்பில் வசந்த கால திருவிழா.

அஞ்சல் துறை சார்பில், வசந்த கால திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது 2025 பிப்ரவரி 10 முதல் 28 தேதி  வரை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில்  உணர்வை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இந்த விழா உள்ளது. இந்த விழாவின் முக்கிய…