தென்காசி புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசுக்கு வலியுறுத்தல் குற்றால அருவியை கொண்ட எழில்மிகு தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற நிலையில்,…

இந்திய ரூபாய்க்கான அடையாள சின்னத்தை மாற்றும் செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் – ரா.சரத்குமார்.

  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் ‘₹’ என்கிற குறியீட்டுக்குப் பதிலாக தமிழில் ரூபாய் என்பதைக் குறிக்கும் வகையில் ரூ என்கிற தமிழ் எழுத்தை திமுக அரசு பயன்படுத்தி…

திருமாவளவன் பேச்சுக்கு ரா.சரத்குமார் கண்டனம்.

கச்சத்தீவின் சரித்திரம் தெரிந்து கொண்டு பேசுங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியை மக்களிடம் பரப்ப வேண்டாம். விசிக தலைவர் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம். கச்சத்தீவை மீட்க வேண்டிய இடத்தில்…

மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் துவக்கம்.

தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, மக்களை அரசு திசைதிருப்பி வரும் நிலையில், பிற தென்னிந்திய மாநிலங்களில் மும்மொழி கொள்கை இருந்தும்…