தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளின் பாக முகவர்களுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மற்றும் கனிமொழி…

சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக் கன்று நடுவிழா.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் தளிர்-திப்பணம்பட்டி கிராமம் இணைந்து 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த…

தனியார் மன மகிழ் மன்றங்களை அனுமதிக் கூடாது பாஜக கோரிக்கை.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசின் நலதிட்டப் பிரிவு  மாநில செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே…

கீழப்பாவூர் கோவில் திருப்பணி : இரண்டு மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…

தென்காசி புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தமிழக அரசுக்கு வலியுறுத்தல் குற்றால அருவியை கொண்ட எழில்மிகு தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற நிலையில்,…

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

  தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள…

கும்பாபிஷேக முறைகேடுகளை (!?) சிவன் அறிவாரோ ?

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் : வெளிவராத சில பகீர் தகவல்கள் பல்வேறு சர்ச்சைகள், தடங்கல்களுக்கு இடையே கடந்த ஏழாம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்…

தென்காசி செங்கோட்டை இடையே ரயில் ரத்து.

தென்காசி – செங்கோட்டை இடையே நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக 01.04.2025 – 30.04.2025 (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து) * மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும்…

தென்காசியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.

தென்காசியில் சாம்பவர்வடகரை நகரில் நிலத் தகராறில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் கிராமத் தலைவரால் ஒதுக்கி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் – தேசிய மனித உரிமைகள்…

தென்காசி அருகே கூலி தொழிலாளி வெட்டிக் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தென்காசி கூடுதல்…