தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு.

தென்காசி மாவட்டத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு – தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம்.   தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கலந்தாலோசனைக்…

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் தென்காசி மாணவ, மாணவிகள் தங்கம் வென்று அசத்தல்.

தேசிய அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசியை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் தங்கம் வென்று அசத்தல் – ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. தேசிய அளவிலான…

ஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வருகின்ற பிப்ரவரி 9 ம் தேதி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து 224 வது கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இம்…

சாலையில் கிடைத்த பணம்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சாலையோரம் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் கிடைத்த பணத்தை ஆட்டோ டிரைவர் செந்தில் முருகன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அதில் மொத்தம் 5600 இருந்தது.…

தென்காசி மாணவிக்கு ஆளுநர் கையால் விருது.

தென்காசி துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஹெபினா என்ற மாணவி இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில்…