திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுடன் புத்தக பிரசாதம் வழங்க முடிவு

சுவாமியின் மகிமை புரியும் வகையில் சிறிய அளவிலான புத்தகம் அச்சிட்டு வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேஸ்வர…