21 வது ஆண்டில் தேமுதிக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் கடிதம்

தேமுதிக தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதி இருக்கிறார் அக்கடித்தில்  …

மிகுந்த எதிர்பார்ப்பில் தேமுதிக பொதுக்குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப்பின் வருகிற 30-ஆம் தேதி தர்மபுரி பாலக்கோட்டில் நடைபெறும் பொதுக்குழு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது இந்த பொதுக் குழுவில் தற்போது தேமுதிகவில்…

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – தேமுதிக

தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் – தேமுதிக தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து…

துப்பாக்கியால் சுட்டு 13மீனவர்கள் கைது – இலங்கை அரசை கண்டித்து தேமுதிக  அறிக்கை

துப்பாக்கியால் சுட்டு 13மீனவர்கள் கைது – இலங்கை அரசை கண்டித்து தேமுதிக  அறிக்கை இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக எந்த நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க…

பெண்களைத் துரத்திச் சென்றவர்ளுக்கு என்ன தண்டனை? பிரேமலதா விஜயகாந்த் 

 தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோமா? மகாத்மா காந்தி…

டங்ஸ்டன் விவகாரம் விவசாயிகள் பிரேமலதா விஜயகாந்த்க்கு நன்றி

அரிட்டாப்பட்டி விவசாயிகள்பிரேமலதா விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவிப்பு தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடன் அரிட்டாப்பட்டி விவசாயிகள் சந்திப்பு; டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்தாகி போராட்டம் வெற்றி…