சமூக ஆர்வலர் படுகொலை – தேமுதிக ஆர்ப்பாட்டம்

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை திருமயம் தாலுக்கா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேமுதிக  தலைமைக் கழக அறிவிப்பு புதுக்கோட்டை மாவட்டம்,…

சபரிமலை சன்னிதானம் திறப்பு பந்தள ராஜாவுக்கு தரிசனம்.

சபரிமலை சன்னிதானம் இன்று காலை நடை திறக்கப்பட்டு பந்தள ராஜாவுக்கு தரிசனம்.பின்னர் பந்தள ராஜா பதினெட்டாம்படி வழியாக கீழே இறங்கி வந்தார்