எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு- ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தென்காசி தெற்கு அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர், எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் சரிபார்க்கும் பணிகள் நிறைவுற்ற…

ஆட்சியரால் பாராட்டும் பரிசும் பெற்ற மாணவிகள்.

ரூபாய் 3000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி  …

புதிய திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி திருவிழா

புதிய திராவிடர் கழகம் சார்பில் திருப்பூரில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்வு புதிய திராவிடர் கழகத்தின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் இந்நிகழ்ச்சி…

பாமக எம். எல். ஏ., கள் நீக்கம் பாமக அறிவிப்பு.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின்…

கொடைரோடு அருகே லாரிகள் மோதி கோர விபத்து.

கொடைரோடு அருகே நள்ளிரவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து, உடல் துண்டாகி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே…

முதல் முறையாக சர்வதேச அரங்குகளுடன் செமிகான் இந்தியா 2025:

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் நவீனத் தொழில்நுட்பங்களில் உலகின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் வளர்ச்சியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குறைக்கடத்தி விநியோகச்…

பீகாரில் 74 சதவீத வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.

பீகாரில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் கணக்கெடுப்பு படிவங்களை சேகரிக்கும் நடவடிக்கை இரண்டாம் கட்டமாக வீடு வீடாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…