21 வது ஆண்டில் தேமுதிக தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் கடிதம்

தேமுதிக தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21-ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதி இருக்கிறார் அக்கடித்தில்  …

உழவர் சந்தை காய்கறி விலை விபரம்.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒரு கிலோவுக்கான விலைப்பட்டியல் 13/09/2025 1.கத்திரிக்கா 40 2.தக்காளி-15 2.வெண்டை-40 4.புடலை40 5.பீர்க்கு-40 6.பாகல்-50/60 7.சுரைக்காய்-20(குடுவை 8.தடியங்காய்-20…

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளின் பாக முகவர்களுக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் மற்றும் கனிமொழி…

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காததை கண்டித்துதேமுதிக அறிக்கை.

  கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். முதியவர்கள், ஊனமுற்றவர்கள் என சிகிச்சைக்கு வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவருக்கு…

தேமுதிக தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை.

  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தியாகி இமானுவேல் சேகரன் 68 வது நினைவு நாளில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்… கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றிற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின்…