அதிமுக ஆட்சியில் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை ” -எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை தரப்படும்” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “திமுக தரும் ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த…

அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் !? எடப்பாடி பழனிசாமி கேள்வி.

சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில்,…

சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் மரக் கன்று நடுவிழா.

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் தளிர்-திப்பணம்பட்டி கிராமம் இணைந்து 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த…

வீட்டை காலி செய்து மறுத்த வக்கீலுக்கு சிறை.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு காலி செய்ய மறுத்த வழக்கறிஞருக்கு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ்…

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா.

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா தியானலிங்கத்திற்கு கிராம மக்கள் பால் குடத்துடன் வந்து அபிஷேகம் கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு…

சோழவரம் விபத்தில் இருவர் உயிரிழப்பு.

சோழவரம் அருகே உள்ள உரக்காடு என்னும் கிராமத்தில் தனியார் கொரியர் நிறுவனத்திற்கு லோடு  வாகனம் வந்தது. வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளிடம் பேசிக் கொண்டிருந்தபோது கிளீனர்…

தமிழ்நாடு வருகிறார் மோடி.

ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் கங்கைகொண்ட…

தனியார் பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு கோரிக்கை.

பன்னாட்டு தனியார் பால் பொருட்கள் நிறுவனமான லீ லாக்டாலிஸ் (திருமலா பால்) நிறுவனத்தில் நிதி பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர் சுமார்…

தனியார் மன மகிழ் மன்றங்களை அனுமதிக் கூடாது பாஜக கோரிக்கை.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசின் நலதிட்டப் பிரிவு  மாநில செயலாளர் மருது பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே…

திருச்செந்தூர் கோவிலில் தமிழிசை.

திருச்செந்தூர் கோயில் எனக்கு மிக மிக மனதிற்கு விருப்பமான கோயில்.. பல சவாலான முடிவுகளை அந்த அன்பான முருகன் முன்னால் எடுத்திருக்கிறேன்.. திருச்செந்தூர் அலைகளில் கால் வைக்கும்…