மழை விடுமுறை முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்-அன்புமணி

கொட்டும் மழையில் விடுமுறை அளிக்காமல் பள்ளிக்குழந்தைகளை பரிதவிக்க விடுவதா?முடிவெடுக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்! சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும்…

சர்வதேச திரைப்பட விழா நடிகர் ரஜினிகாந்த்க்கு பாராட்டு

திரைத்துறையில் பொன்விழா கண்ட நடிகர் ரஜினிகாந்த்க்கு 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 56-வது…

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி !?

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி !? உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக சமூக வலைதள மாநில துணை…

இருட்டுக்கடை அல்வா – வசந்தா பாலன்

கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக நெல்லை சென்றிருந்தேன். சனிக்கிழமை மணமக்களின் சோம்பல் எனக்கும் தொற்றிக்கொண்டது. மதிய உணவுக்குப் பிறகு இருட்டு கடை அல்வா வாங்கலாமே என்று தோன்றியது.…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை நடைபெற உள்ளது.கோவிலில்…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்…

மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்… கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றிற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின்…

முதல் முறையாக சர்வதேச அரங்குகளுடன் செமிகான் இந்தியா 2025:

டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் நவீனத் தொழில்நுட்பங்களில் உலகின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. டிஜிட்டல் வளர்ச்சியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குறைக்கடத்தி விநியோகச்…

தமிழ்நாடு வருகிறார் மோடி.

ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் கங்கைகொண்ட…

திருச்செந்தூர் கோவிலில் தமிழிசை.

திருச்செந்தூர் கோயில் எனக்கு மிக மிக மனதிற்கு விருப்பமான கோயில்.. பல சவாலான முடிவுகளை அந்த அன்பான முருகன் முன்னால் எடுத்திருக்கிறேன்.. திருச்செந்தூர் அலைகளில் கால் வைக்கும்…