பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.
நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த…
நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த…
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு வரும் 16 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கேரளாவைச் சேர்ந்த…
சுவாமியின் மகிமை புரியும் வகையில் சிறிய அளவிலான புத்தகம் அச்சிட்டு வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வர வைபவம், விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேஸ்வர…
குஜராத் மாநிலம் வதோதராவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் கட்டப்பட்ட மேம்பாலம்…
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம்…
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரியாக (COO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சபி கான் நியமனம். உத்தரப்பிரதேசத்தில் பிறந்த இவர் சிங்கப்பூரில் கல்வி கற்று, தற்போது அமெரிக்காவில்…
தென்காசி மாவட்டத்திற்க்கு மின்சாரப் பேருந்து பாஜக கோரிக்கை தென்காசி மாவட்டமானது மிகப் பெரும் சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆன்மீகம்…