Category: ஆன்மிகம்
பிரம்ம குமாரிகளின் வருடாந்திர கருப்பொருளின் வெளியீட்டு விழா குடியரசுத்தலைவர் பங்கேற்பு
பிரம்ம குமாரிகளின் 2025-26 – ம் ஆண்டிற்கான ‘உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான தியானம்’ என்ற விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2025 நவம்பர்…
நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கேப்டன் ஆலயத்தில் அன்னதானம்
நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, துணைச்…
இருட்டுக்கடை அல்வா – வசந்தா பாலன்
கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக நெல்லை சென்றிருந்தேன். சனிக்கிழமை மணமக்களின் சோம்பல் எனக்கும் தொற்றிக்கொண்டது. மதிய உணவுக்குப் பிறகு இருட்டு கடை அல்வா வாங்கலாமே என்று தோன்றியது.…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை நடைபெற உள்ளது.கோவிலில்…
மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்…
மழைநீர், கழிவுநீர் தேங்கும் தமிழக திருக்கோயில்கள்… கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றிற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்துமுன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின்…
கோட்டையை விட்டு, வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி
வெள்ளங்குளியில் வீச்சரிவாளுடன் வீறுகொண்டு எழுந்தார்! கோவில் கொடை விழா என்றாலே கிராம மக்களுக்கு கொண்டாட்டம் தான். நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் சீவலப்பேரி, ஊர்காடு, வெள்ளங்குளி, பொழிக்கரை, கலந்தபனை,…
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா.
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா தியானலிங்கத்திற்கு கிராம மக்கள் பால் குடத்துடன் வந்து அபிஷேகம் கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு…
