சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி !?

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக கேள்வி !? உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் பயணிகள் பாதுகாப்பு குறித்து தேமுதிக சமூக வலைதள மாநில துணை…

கொடைரோடு அருகே லாரிகள் மோதி கோர விபத்து.

கொடைரோடு அருகே நள்ளிரவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து, உடல் துண்டாகி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே…

அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் !? எடப்பாடி பழனிசாமி கேள்வி.

சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில்,…

வீட்டை காலி செய்து மறுத்த வக்கீலுக்கு சிறை.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு காலி செய்ய மறுத்த வழக்கறிஞருக்கு நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ்…

சோழவரம் விபத்தில் இருவர் உயிரிழப்பு.

சோழவரம் அருகே உள்ள உரக்காடு என்னும் கிராமத்தில் தனியார் கொரியர் நிறுவனத்திற்கு லோடு  வாகனம் வந்தது. வாகன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளிடம் பேசிக் கொண்டிருந்தபோது கிளீனர்…

தனியார் பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு கோரிக்கை.

பன்னாட்டு தனியார் பால் பொருட்கள் நிறுவனமான லீ லாக்டாலிஸ் (திருமலா பால்) நிறுவனத்தில் நிதி பிரிவு மேலாளராக பணி புரிந்து வந்த நவீன் பொல்லினேனி என்பவர் சுமார்…

வசதி படைத்த குடும்ப பெண்களை குறிவைத்து  மோசடி – சிக்கிய கோவை வாலிபர்

  வசதி படைத்த குடும்ப பெண்களை குறிவைத்து  மோசடி – சிக்கிய கோவை வாலிபர் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர் சென்னை மதுரவாயல்…

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது

  தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள…

தென்காசி அருகே வாலிபர் வெட்டிக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் தலையுடன் தப்பி ஓட்டம்

தென்காசி அருகே மனைவி கண்முன்னே கணவன் வெட்டிக்கொலை தலை துண்டிப்பு 4 பேர் கொண்ட கும்பல் தலையுடன் தப்பி ஓட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள…

காரில் கடத்தி வந்த 12 மூட்டை குட்கா ஹான்ஸ் பறிமுதல்.

  திருவண்ணாமலை மாவட்டம் பெங்களூரு திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் செங்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. விழுப்புரம் சென்ற காரை…