முதல்முறையாக இந்தியா ஸ்குவாஷ் போட்டியில் சாதனை அமித்ஷா பாராட்டு

உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள இந்திய அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்…

சர்வதேச திரைப்பட விழா நடிகர் ரஜினிகாந்த்க்கு பாராட்டு

திரைத்துறையில் பொன்விழா கண்ட நடிகர் ரஜினிகாந்த்க்கு 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 56-வது…

பிரம்ம குமாரிகளின் வருடாந்திர கருப்பொருளின் வெளியீட்டு விழா குடியரசுத்தலைவர் பங்கேற்பு

பிரம்ம குமாரிகளின் 2025-26 – ம் ஆண்டிற்கான ‘உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான தியானம்’ என்ற விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் 2025 நவம்பர்…

வேலைவாய்ப்புத் திருவிழா – மத்திய அரசுத் துறைகளில் 51,000 பேருக்கு நாளை பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார் பிரதமர்.

மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நாளை (2025 ஜூலை 12-ம்  தேதி) காலை 11:00 மணியளவில்…

தமிழ்நாடு வருகிறார் மோடி.

ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் மோடி. அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் கங்கைகொண்ட…

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த சிவில் விருது வழங்கப்பட்டது.

நமீபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று விண்ட்ஹோக்கில் உள்ள அரசு மாளிகையில் நமீபிய அதிபர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த…

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் த.வெ.க., அறிக்கை

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் த.வெ.க., அறிக்கை வெளியிட்டுள்ளது மத்திய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக…

சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தினம்

செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 114 வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கமல்…

இந்தியா -இலங்கை பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்! வைகோ கடும் கண்டனம்.

  இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா –…